இன்று புதிதாய் பிறப்போம் மாணவர் திறனுக்கேற்ப ஆசிரியர் பாடம் நடத்துகிறவராக இருத்தல் பற்றியும் மாணவர் மனதில் அழியா ஓவியமாக...
kalvitholaikatchi
வாழுகிற போது பிறருக்கு பயனுள்ளவர்களாய் எப்படி வாழ முடிகிறது என்பது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார். Source: https://www.youtube.com/watch?v=ra2OoKtqa-Q
மாணவர்கள் ஆசிரியர் பேச்சினை கேட்டு நடக்கின்ற போது தனக்கும் ,சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாய் இருப்போம் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார்...
தன்னம்பிக்கை மனிதனுக்கு எத்தகைய அளவுக்கு தேவை என்பதனை ஆசிரியர் விவரிக்கிறார் . Source : https://www.youtube.com/watch?v=WhhHVy3-yQo
நாம் ஒருவரை ஏமாற்றினால் நாம் மற்றவரால் ஏமாற்றப்படுவோம். மற்றவர் நம்மை புகழும்போது புகழ்ச்சிக்கு தகுதி உடையவனா என்ற விழிப்புணர்வோடு...
மஹாத்மா காந்தி சக மனிதர்களை சமமாய்,சரியாய் மதித்தார் என்பதனை ஆசிரியர் மிக விரிவாய் தெளிவு படுத்துகிறார். Source :...
ஆசிரியர் என்பவர் தான் கற்பிக்கும் பாடத் திறனோடு பிற பாடங்கள் பற்றிய அறிவினை தெரிந்து வைத்தல் சிறப்பானது என்பதனை...
பாடங்களை புரிந்து கற்றல் அறிவாற்றலுக்கு உதவும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் Source : https://www.youtube.com/watch?v=5pdAto1Px6U
The teacher introduces the MYSELF song as describes about it to the students. Source...
மனதை புதுப்பிக்க நல்ல எண்ணம், நல்ல கருத்துக்கள் இவற்றை உள்வாங்குதல் நம்மை மேம்படுத்தும். இதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார்....
